வத்தலக்குண்டு பகுதியில் முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்சாரம் நிறுத்தம் குறித்து முன்னதாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
வத்தலக்குண்டு பகுதியில் முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்சாரம் நிறுத்தம் குறித்து முன்னதாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்