மின்விபத்து அபாயம்

Update: 2025-06-22 12:24 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் தனியார் விடுதி எதிரில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயரழுத்த மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்