அலங்கார வளைவு சீரமைக்கப்படுமா?

Update: 2025-06-08 17:30 GMT

காரைக்கால் மாவட்டம் வடக்கு பகுதி எல்லையான பூவத்தில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார வளைவு முறையாக சீரமைக்காததால் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மின்விளக்கு எரியாதததால் இருள்சூழ்ந்து உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்