காரைக்கால் மாவட்டம் வடக்கு பகுதி எல்லையான பூவத்தில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார வளைவு முறையாக சீரமைக்காததால் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மின்விளக்கு எரியாதததால் இருள்சூழ்ந்து உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் மாவட்டம் வடக்கு பகுதி எல்லையான பூவத்தில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார வளைவு முறையாக சீரமைக்காததால் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மின்விளக்கு எரியாதததால் இருள்சூழ்ந்து உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.