இருளில் மூழ்கிய பாலம்

Update: 2025-06-01 16:26 GMT

திருக்கனூர் அருகே உள்ள சுத்துக்கேணி-கைக்கிலப்பட்டு இடையே உள்ள சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்