ஈரோடு பெரியசேமூர் இ.பி.பி. நகர் பி.பி. கார்டனில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு வாரமாக அணைக்கப்படவில்லை. பகலிலும் விளக்கு எரிகிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு பெரியசேமூர் இ.பி.பி. நகர் பி.பி. கார்டனில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு வாரமாக அணைக்கப்படவில்லை. பகலிலும் விளக்கு எரிகிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.