தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2025-04-20 12:48 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன்காவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி இந்த பகுதி உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டமும் காணப்படுகிறது. ஆனால் தெருவிளக்கு வசதி இல்லை. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்