மொடக்குறிச்சி அருகே உள்ள சுள்ளிக்காடு இளங்கோ தெருவில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இருட்டாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொடக்குறிச்சி அருகே உள்ள சுள்ளிக்காடு இளங்கோ தெருவில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இருட்டாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.