விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் புதூர், தேவாங்கர் நகர் பகுதியில் மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்த தெருவிளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் புதூர், தேவாங்கர் நகர் பகுதியில் மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்த தெருவிளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?