பந்தலூர் அருகே எடத்தால் பகுதியில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் அங்கு போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.