முதலியார்பேட்டை ஆதிமூலம் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.
முதலியார்பேட்டை ஆதிமூலம் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.