எரியாத மின்விளக்குகள்

Update: 2025-02-16 18:08 GMT

முதலியார்பேட்டை ஆதிமூலம் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்