சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-01-19 14:15 GMT
மேல்மலையனூர் அடுத்த சாத்தாம்பாடி ஏரிக்கரை அருகே இருளர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு மின்கம்பம் பலத்த சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்