எரியாத தெரு விளக்கு

Update: 2024-12-15 16:52 GMT
  • whatsapp icon
கம்பிளியம்பட்டி அருகே உள்ள அம்மாபட்டி தெற்கு தெருவில், தெருவிளக்கு எரியவில்லை. இதனால்  இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்