எரியாத தெருவிளக்கு

Update: 2024-09-15 17:18 GMT
மதுரை வடக்கு  ரேஸ் கோர்ஸ் காலனியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் சாலை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்