இருளில் மூழ்கிய சாலை

Update: 2024-06-30 16:54 GMT

புதுச்சேரி வனத்துறை அலுவலகம் பின்புறமுள்ள குண்டுசாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருட்டு பயமும் அதிகரித்துள்ளது. எனவே தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்