புகார் எதிரொலி

Update: 2024-06-16 13:10 GMT

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, காமராஜர் தெருவில் மின் கம்பம் பழுதடைந்து இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பழைய மின் கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின் கம்பத்தை அமைத்து தந்தனர். நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்