நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-16 11:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் குளத்தூர்  பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள்  வந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடையை சீரமைத்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்