செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2024-06-09 14:51 GMT

 கோபிசெட்டிபாளையம் வேலுமணி நகர் அருகே பசுமை நகரில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கின் வெளிச்சம் சரியாக தெரிவதில்லை. இதன் காரணமாக மின் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்