மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2024-06-02 16:49 GMT
சேத்தியாத்தோப்பு அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளாற்று பாலத்தில் தெரு மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவது மட்டுமின்றி, திருட்டு, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களும் நடந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இரவு நேரம் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெள்ளாற்று பாலத்தின் மீது தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்