பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2024-05-26 16:39 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ராஜம்நகர் 3-வது மெயின்ரோட்டில் நேற்று காலை 11.30 மணிக்கு மேலும் தெரு மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. எனவே பகலில் மின் விளக்குகள் எரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்