பொதுமக்கள் அவதி

Update: 2024-05-26 10:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் எம். ஏ. நகர் பிரதான சாலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தில் உள்ள வயர்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்