செடி, கொடிகளால் மின்விபத்து அபாயம்

Update: 2024-05-19 17:57 GMT
கடலூர் அருகே எம்.பி.அகரம் பழைய காலனி பகுதியில் உள்ள மின்கம்பங்களை செடி, கொடிகள் சூழ்ந்து நிற்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவததோடு, மின் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க மின்கம்பங்களை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்