ராட்சத மரம் அகற்றப்படுமா?

Update: 2024-05-19 12:25 GMT

கோவை கணபதி கஸ்தூரிபாய் நகர் 2-வது தெருவில் ராட்சத மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தின் கிளைகள் சூறாவளி காற்று வீசும்போது முறிந்து விழுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்வோரும் பீதியுடன் செல்லும் நிலை உள்ளது. தற்போது காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் கிளைகள் மட்டுமின்றி மரமே விழக்கூடிய சூழல் உள்ளது. எனவே அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற சம்பந்தபட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்