மின்விளக்குகள் அவசியம்

Update: 2024-05-12 17:58 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாமந்தூாில் இருந்து அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தெரு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து கிடப்பதால், அங்கு திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இதனால் அவ்வழியாக சென்று வர பொதுமக்கள் அச்சமடைகின்றனா். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு அப்பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்