மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்

Update: 2024-05-12 16:25 GMT

முருங்கப்பாக்கம் கணபதி நகர் பிரதான சாலையில் மின்சார கம்பியில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே மின்கம்பிகளில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்