புகார் எதிரொலி

Update: 2024-05-12 13:43 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அணைக்கட்டு சேரி கிராமத்தில் சேதமடைந்த நிலையில் ஒரு மின்கம்பம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை நிறுவினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்