மின்விளக்குகள் சரிசெய்யப்படுமா?

Update: 2024-05-12 13:15 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் பாலத்தின் நுழைவுப்பகுதியில் வேகத்தடை அமைந்துள்ள இடத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்