புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2024-05-05 14:39 GMT

திருவள்ளூர் மாவட்டம், காரனோடை ஜி.என்.டி சாலையில் பேருந்து நிலையம் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முழுவதும் சிதலமடைந்து மிகவும் மோசமாக நிலையில் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் அருகே அதிகளவு மக்கள் வசிப்பதால் பெரும் விபத்து ஏற்ப்படும் முன் புதிய மின் கம்பத்தை அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்