நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2024-05-05 11:59 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில்  கடந்த ஒரு மாத காலமாக குறைந்த மின்னழுத்தம் நிலவி வருகிறது. கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் சீரான மின்சாரமின்றி  மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்