இருளில் தவிப்பு

Update: 2024-04-21 15:40 GMT

சத்தியமங்கலம் வடக்கு மின்சார வாரியம் அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு பெற 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்திவிட்டனர். ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் மீட்டர் வரவில்லை. இதனால் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்டர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்