பொதுமக்கள் சிரமம்

Update: 2024-04-21 11:53 GMT

 ராமநாதபுரம் நகரில் தற்போதைய கடும் வெயில் காலகட்டத்திலும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் முதியோர், கர்ப்பிணிகள், நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே இப்பகுதியில் தடையின்றி மின்சாரம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்