ஒளிராத மின் விளக்குகள்

Update: 2024-04-14 10:18 GMT


பல்லடம் பஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கொசவம்பாளையம் ரோட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்