ஒளிராத மின்விளக்கு

Update: 2024-03-24 15:26 GMT

ஒளிராத மின்விளக்கு

திருப்பூர் புதுபஸ்நிலையம் அருகே சத்தி தியேட்டர் அருகே கடந்த 4 மாதங்களாக ஒரு மின்விளக்கு அணைந்து அணைந்து சரியாக ஒளிராமல் உள்ளது.இதனால் இந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் சரியாக ஒளிராதமின்விளக்கை ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கந்தநாதன்,திருப்பூர்.

7373377555

மேலும் செய்திகள்