தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2024-03-03 17:37 GMT

நாமக்கல் போதுபட்டியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அமைந்துள்ள தெருவில் வெளி மாவட்டங்களிலிருந்து பலர் வீடு எடுத்து தங்கியுள்ளனர். இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. இதனால், சிறு சிறு திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. அதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்