மின்விளக்குகள் தேவை

Update: 2024-03-03 16:38 GMT
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் உள்ள புதிய பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே இதை தவிர்க்க அங்கு மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்