எலும்பு கூடான மின்கம்பங்கள்

Update: 2024-03-03 11:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் பெரும்பாலானவை சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காணப்படுகிறது. இந்த மின்கம்பங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்