மின்விளக்கு வசதி அவசியம்

Update: 2024-02-25 18:19 GMT
மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து சிறுதலைபூண்டி வரை உள்ள சாலையோரத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் அங்கு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்