வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2024-02-18 17:05 GMT
திருவதிகை-பண்ருட்டி சாலையில் தெற்கு பெருமாள் வீதியில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது சரிவர தெரியாமல் இருப்பதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் வேகத்தடையில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்