வெளிச்சம் தராத மின்விளக்குகள்

Update: 2024-02-18 17:04 GMT
பண்ருட்டி அருகே வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு பாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகிவுள்ளது. இதை தவிர்க்க அங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்