ஆபத்தான மின்மாற்றி

Update: 2024-02-11 14:36 GMT

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம் வளைவு பாதையில் மின் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்