ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-02-04 13:31 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வாங்கப்பாளையம், அருகம்பாளையம் செல்லும் சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்