ஆபத்தான மின்மாற்றி

Update: 2024-01-28 13:02 GMT

 கரூர் மாவட்டம், புகழூர் நகரம், வேலாயுதம்பாளையம்- சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தின் அருகில் ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது இந்த மின் மாற்றியை தாங்கி நிற்கும், இரண்டு மின் கம்பங்களும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்