எலும்புக்கூடான மின்கம்பங்கள்

Update: 2024-01-21 11:40 GMT
தென்னிலை கிழக்கு பஞ்சாயத்தில் உயர் மின் அழுத்த கம்பிகளை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்கள் மிகவும் சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும், பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்