ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-01-14 14:41 GMT

அந்தியூர் அருகே பூனாச்சி சக்தி நகர் முதல் தெருவில் மின்கம்பம் உள்ளது. இது சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. மழை பெய்யும்போது மின்ஒயரில் இருந்து தீப்பொறி பறக்கிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி வேறு மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்