தெருவிளக்கு வசதி

Update: 2024-01-14 13:27 GMT

கோவை செல்வபுரம்-பேரூர் சாலையில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து தெருவிளக்குகளும் எரிய ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்