பகலில் எரியும் உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-01-07 15:02 GMT
கம்பத்தில், கம்பம்மெட்டு புறவழிச்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்குகள் பகலில் எரிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்