எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-12-24 17:46 GMT

தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு கடந்த 10 நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உயர்கோபுர மின்விளக்கில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து ஒளிர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்