எரியாத தெருவிளக்கு

Update: 2023-12-24 16:49 GMT

நிலக்கோட்டை தாலுகா புதுச்சத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வர தயங்குகின்றனர். இதனால் குற்றச்சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எரியாத தெருவிளக்கை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்