சிதலமடைந்த மின்கம்பத்தை

Update: 2023-12-17 12:26 GMT

சென்னை திருவொற்றியூர், ஜோதி நகர் 7-வது தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்பவர்கள் தங்கள் மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும், மழை காலம் என்பதால் மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தை உணர்ந்து புதிய மின் கம்பத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்