எரியாத உயர் கோபுர மின்விளக்கு

Update: 2023-12-10 17:03 GMT

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கூட்டத்துப்புளியமரம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே எரியாத இந்த மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்