நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-11-19 15:48 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆஸ்பத்திரி முதல் தெருவில் சேதமடைந்த நிலையில் இரண்டு மின்கம்பங்கள் உள்ளன. இவை எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் கடந்து செல்ல வேண்டியிள்ளது. விபத்து ஏதேனும் நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்